எழுத்து
உயிர்
உயிரெழுத்து
இனங்காட்டு
ஒலியெழுத்து
சீரமை
மெய்
மெய்யெழுத்து
ஒலிப்பயிற்சி
சீரமை
ஒலியெழுத்து
இனங்காட்டு
உயிர்மெய்
கஙர வரிசை
ஒலிப்பிறப்பு
அரிச்சுவடி
பழந்தமிழ்
கிரந்த எழுத்துகள்
உயிர்மெய் அமை
அகர அமை
ஒலியெழுத்து
வடிவொப்பு
எழுதுகை
மின்பலகை
கையெழுத்து
தட்டச்சு
தட்டச்சு தரவிறக்கம்
அறிமுகம்
சொல்
ஓரெழுத்து
ஈரெழுத்து
மூவெழுத்து
நாலெழுத்து
ஐந்தெழுத்து
பல்லெழுத்து
சொல்லியடி
இலக்கணம்
கற்றல்
கட்டுரை
பகுபதம்
கடிகாரம்
திசைகள்
பொருத்துக
ஆத்திச்சூடி
கதைகள்
ஒலி ஒளி
விழியம்
செவியம்
பேச்சுத்தமிழ்
பயிலகம்
விளையாட்டு
படமொழி
திருக்குறள்
வினாவிடை
பரமபதம்
சொல்லியடி
வகுப்பு 10 வினாவிடை
வினாவிடை
→
வகுப்பு 10
கற்றல்
பயிற்சி
1)
தென்னன் மகளே - இத்தொடரில் தென்னன் என்ற சொல் குறிக்கும் மன்னன் யார்?
பாண்டியன்
2)
செய்யுளிசை அளபெடையின் மற்றொரு பெயரைத் தருக.
இசைநிறை அளபெடை
3)
திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூலின் ஆசிரியர் யார்?
கால்டுவெல்
4)
மெத்த வணிகலன்' என்னும் தொடரில் தமிழழகனார் குறிப்பிடுவது யாது?
ஐம்பெரும்காப்பியங்களும் அணிகலன்களும்
5)
பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் யாது?
துரை மாணிக்கம்
6)
பாவாணர் நூலகத்தை உருவாக்கியவர் யார்?
இளங்குமரனார்
7)
கரும்பின் நுனிப்பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
கொழுந்தாடை
8)
நெல், புல் முதலான தானியங்களுக்கு வழங்கப்படும் சொல் என்ன?
தாள்
9)
இரட்டுற மொழிதலின் வேறு பெயர் யாது?
சிலேடை
10)
சார்பெழுத்துகள் எத்தனை வகைப்படும்?
பத்து